Saturday 16 April 2011

முதன் முதலாய்...!

வணக்கம் நண்பர்களே!

காலத்தின் கோலத்தில் சிக்குண்டு சிதறுண்டு சின்னாபின்னப் பட்டுப் போனாலும் நினைவுகளின் நிழலில் நின்று இன்னமும் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கும் உங்களைப் போல நானும் ஒருவன். எனது எண்ணங்கள் இங்கே வார்த்தைகளாக....!!

நன்றி.

என்றும் உங்கள்
வாகுகன்

No comments:

Post a Comment