Saturday 30 April 2011
உலக தொழிலாளர் தினம்
உழைக்கும் கரங்கள் உரிமை வேண்டி முழக்கமிட்ட நாள். உழைப்பாளிகளின் குரல்கள் நசுக்கப்பட்ட காலத்தில் அதனை எதிர்த்து ஒன்று பட்டு கரம் கோர்த்து போராடிய மகத்தான நாள் இது. ஆனால் அந்த உழைப்பாளிகளை முட்டாளாக்கி இன்று இந்த “மே தினம்” என்பது அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டமாகி முழுமையான அரசியல் மயமாகியுள்ளது. இது மாறுமா என்று தெரியாது. ஆனால் மாறவேண்டும்.
Saturday 16 April 2011
முதன் முதலாய்...!
வணக்கம் நண்பர்களே!
காலத்தின் கோலத்தில் சிக்குண்டு சிதறுண்டு சின்னாபின்னப் பட்டுப் போனாலும் நினைவுகளின் நிழலில் நின்று இன்னமும் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கும் உங்களைப் போல நானும் ஒருவன். எனது எண்ணங்கள் இங்கே வார்த்தைகளாக....!!
நன்றி.
என்றும் உங்கள்
வாகுகன்
காலத்தின் கோலத்தில் சிக்குண்டு சிதறுண்டு சின்னாபின்னப் பட்டுப் போனாலும் நினைவுகளின் நிழலில் நின்று இன்னமும் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கும் உங்களைப் போல நானும் ஒருவன். எனது எண்ணங்கள் இங்கே வார்த்தைகளாக....!!
நன்றி.
என்றும் உங்கள்
வாகுகன்
Subscribe to:
Posts (Atom)